
கறுப்பு ஜூலை எனப்படும் 1983ம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட தென் பகுதிகளிலும் மலையகப் பகுதிகளிலும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கடந்த வார நாடாளுமன்ற அமர்வில் சிறப்பு விவாதம் இடம்பெற்றது. இதில் ஆளுந்தரப்பினரும் எதிரணியினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியதோடு தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.<br /><br /><b>What was discussed in Sri Lankan Parliament regarding Black July?</b><br><br>