
விக்டோரியா மாநிலத்தில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு செயற்பாடாக, விக்டோரியா மாநில அரசு 2019ஆம் ஆண்டு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது குறித்து விமர்சனம் செய்த RMIT பல்கலைக்கழக பேராசிரியர் உஷா ஐயர்-ரானிகா, தமிழருக்கு இது புதிய விடயம் இல்லை என்று எம்மிடம் அப்போது கூறியிருந்தார். 2019ஆம் ஆண்டு அவரை நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு
No transcript available.