
குடும்ப வன்முறை என்பது ஒரு தனிநபரின் பிரச்சினை மட்டுமல்ல, அது குடும்பத்தையும் சமூகத்தையும் ஆழமாகப் பாதிக்கும் ஒரு முக்கியமான சமூகச் சவாலாகும். இதைப் பற்றி திறந்த மனதுடன் பேசுவதும், சரியான தகவல்களைப் பகிர்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதும் மாற்றத்திற்கான முதல் படியாகும். அந்த நோக்கில், குடும்ப வன்முறை, Trauma-informed Counselling மற்றும் Couple Counselling துறைகளில் 32 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட Dr. சௌந்தரம் சிதம்பரம் அவர்களுடனான சிறப்பு நேர்காணல். அவரோடு உரையாடுகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.
Loading summary