
நாட்டிலுள்ள வீட்டுக் கடன் பெற்றவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பணவீக்கத் தரவுகள் வெளியாகியுள்ளன. அந்தத் தரவுகள் என்ன சொல்கின்றன? ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துமா? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.