
World Drowning Prevention Day - நீர் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் நீச்சல் திறன்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்த ஆண்டுதோறும் ஜூலை 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளை நீச்சல் குள விபத்தில் இழந்த சிட்னியில் வசிக்கும் தேவா அவர்கள், தனது குடும்பத்தின் துயரமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஏன் அவசியம் என்பதையும் அவர் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.<br /><br /><b>World Drowning Prevention Day: A father who lost his daughter speaks</b>
Loading summary