
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்றது. வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் ஏறக்குறைய 85% வாக்குகள் பதிவாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 4.85 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி குறித்த விவரணங்களை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.