சிட்னியில் மனைவியையும் இரு குழந்தைகளையும் கொன்ற நபர்: பிந்திய தகவல்கள்
·00:02:34
சிட்னியில் தனது துணை மற்றும் இரு குழந்தைகளைக் கொன்றதாக நபர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த பிந்திய விவரங்களை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.