
யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் நிறைவடைந்த போதிலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கோரி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், மற்றும் இலங்கை தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மதங்களுக்கிடையிலான நல்லிணக்க மாநாடு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Loading summary