
'உலக கவிதை தினம்' ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தையொட்டிய சிறப்பு நிகழ்ச்சி. இதில் பங்கேற்பவர்கள் சத்யா நிரஞ்சன், மோஷிகா பிரேமதாச, பகீரதன் தேவேந்திரன் மற்றும் கேதா ஆகியோர். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு.