
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பங்கீட்டு முறை மூலம் எரிபொருள் வழங்கல், வாராந்தம் புதன்கிழமை அரச விடுமுறை என்று அரசு பல திட்டங்களை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Loading summary