
இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி ஆறு கட்சிகளின் பிரதிநிதிகள், அதிபர் அநுர குமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரைச் சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.<br /><br />Sri Lanka: Talks sought to resolve the issues of Tamil and Muslim people<br><br><br><br>