
இலங்கை படையினர் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை மக்களிடம் திரும்ப ஒப்படைக்ககுமாறு வலுயுறுத்தியும், இது தொடர்பில் அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.<br /><br /><b>Ongoing protests in the north of Sri Lanka demanding the return of lands to the people</b><br><br>
Loading summary