
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் - போராளிகளின் வகிபாகமும்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த மாநாடு அரசியல் மாற்றங்கள், சமூக அபிவிருத்தியில் முன்னாள் போராளிகளின் பங்களிப்பை வலுப்படுத்துவதை நோக்காக கொண்டிருந்தது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.