
உலகில் நிலவும் போர் சூழலில், வெளிநாடு செல்லும் பயணிகள் எத்தகைய முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும், ஒருவரின் பயணத் திட்டங்கள் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும் என்பதை விளக்குகிறார் குரு சந்தர் அவர்கள். சிட்னியை மையமாகக் கொண்டு இயங்கும் Madura Travels Australia நிறுவனத்தின் துணைத் தலைவரும், பயணத் துறையில் பல ஆண்டுகள் அனுபவமுள்ளவருமான குரு அவர்களோடு உரையாடுகிறார் றைசெல். ——————————————————————————————————————————— இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
No transcript available.