
மத்திய கிழக்கில் நீண்ட காலமாக நீடித்து வந்த பதற்றத்திற்கு முடிவாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த அமைதி ஒப்பந்தத்தையடுத்து பெட்ரோல் விலை குறையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
Loading summary