
அண்மைக்காலமாக மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவருகிறது. இது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்த சூழல் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Loading summary