
ஆஸ்திரேலியாவில் வீட்டு கடன் அமைப்பு பல குடும்பங்களுக்கு நிதி நிச்சயமின்மையை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், 30 ஆண்டுகால நிலையான வட்டிக் கடன்கள் அறிமுகமாக வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
No transcript available.