
சிரியாவில் பல ஆண்டுகளாக அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த, ஐ.எஸ். தொடர்புடையதாகக் கருதப்படும் சில ஆஸ்திரேலிய பெண்களும் குழந்தைகளும் ஆஸ்திரேலியாவிற்கு நாடுதிரும்பியுள்ளனர். அதில் சிலர் கைதாகியுள்ளனர். இந்த வருகை தேசிய பாதுகாப்பு, மனிதாபிமானம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு குறித்து ஆஸ்திரேலியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Loading summary