
மெல்பனைத் தளமாகக் கொண்ட சுயாதீன இசைக் கலைஞர்கள் கௌஷிக் கணேசன் மற்றும் விஜய் ராகவன் ஆகியோர் Keys & Verses Collective என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார்கள். 'தமிழா தமிழா' மற்றும் 'AI சந்தரி' உட்பட பல பிரபலமான பாடல்களை வெளியிட்டுள்ள இக்கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு. மெல்பன் கலையகத்தில் அவர்களை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Loading summary